பினாங்கு துணை முதலமைச்சர் ராமசாமி: ரஜினி குற்றவாளி அல்ல

ஜார்ஜ்டவுன்: அண்மைக்காலமாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த ஒரு கருத்து தமிழக அரசியலை மையம் கொண்டிருக்கும் வேளை யில் அது தொடர்பாக பினாங்கு மாநில துணை முதல்வர் ராம சாமி பிபிசி செய்தியாளரிடம் பேசி இருக்கிறார். பெரியாரை விமர்சித்துப் பேசியதற்காக ரஜினி மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பெரியார் குறித்துப் பேசிவிட்ட தால் அவரைக் குற்றவாளி என சொல்வதற்கில்லை என்றும் திரு ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.

“அதேசமயம் தமிழர்களின் கலை, கலாசாரம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை ரஜினி புரிந்து, தெரிந்துகொண்டு செயல்பட்டால் நன்றாக இருக் கும். மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் என்பதே பெரியாரின் முதன்மை விருப்ப மாக இருந்தது,” என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!