சொத்து விவரம்; மலேசிய எம்பிக்களுக்கு சிக்கல்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் கீழவை சபாநாயகரிடம் சொத்து விவரங்களை வெளியிடாத எம்பிக்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆயிரம் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

ஆனால் இந்த அபராதத் தொகை 100,000 ரிங்கிட் வரை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.

அபராதத் தொகை மட்டுமல்லாமல் நாடாளுமன்ற விதிமுறைகளை மீறினால் அவையிலிருந்து இடைநீக்கம் செய்யவும் வாய்ப்பு உள்ளது.

அபராதம் அதிகரிக்கும் திட்டத்தை நாடாளுமன்ற நாயகர் முஹமட் அரிஃப் முஹமட் யூசோப் உறுதி செய்துள்ளார். அபராதத் தொகையை குழு விரைவில் முடிவு செய்யும் என்றும் அவர் சொன்னார். “எந்த அளவுக்கு அபராதத்தை உயர்த்தலாம் என்பது பற்றி இன்னமும் முடிவு செய்யப்படவில்லை,” என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!