கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கூட்டுரிமை வீடு ஒன்றில் போதைப்பொருள் உற்பத்தி செய்யப்படுவதாக தகவலறிந்து விரைந்த போலிசார் அங்கிருந்த நால்வரைக் கைது செய்தனர்.
அதுமட்டுமல்லாது, போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களில் இருவர் தைவானியர்கள்.
சீனா நாட்டவர் ஒருவரும் மலேசியர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.