கோலாலம்பூர்: 1எம்டிபி நிதி வழக்குக்காக தங்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களைப் பார்வை இடுவதற்காக முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், அவரின் மனைவி ரோஸ்மா மன்சூர், மகள் நூர்யானா நஜ்வா ஆகியோர் நேற்று பிஎன்எம் வங்கிக்குச் சென்றிருந்தனர். அங்கு மூன்று மணிநேரம் இருந்தபின்னர் வெளியேறினர். மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் கைப்பற்றிய பொருட்களைப் பார்வையிடக் கேட்டுக்கொண்ட விண்ணப்பத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதை அடுத்து மூவரும் வங்கிக்குச் சென்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களைப் பார்வையிட்ட நஜிப், ரோஸ்மா
23 Feb 2020 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Feb 2020 14:29
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!