அரண்மனைக்கு வர நஜிப்புக்கு அழைப்பு;  வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கோலாலம்பூர்: தேசிய அரண்மனைக்கு வரத் தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் ‘எஸ்ஆர்சி இன்டர்நேஷனல்’ வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை நஜிப் அரண்மனைக்கு வர அழைப்பு வந்ததாகவும் அம்னோ தலைமையகத்தில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு நஜிப்பைச் சந்திக்கும் நேரம் மாற்றப்பட்டதாகவும் அவரின் தலைமைத் தற்காப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். கட்சிக் கூட்டத்தில் அவர் இருப்பது கட்டாயம் என்றும் கூறப்பட்டது. இதனால் உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை இன்றைக்குத் தள்ளிவைத்துள்ளது. இதற்கிடையே தற்காப்புத் தரப்பு சாட்சியான ரோஸ்மான் அப்துல்லா சாட்சியம் சொல்லத் தயாராக இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் தற்காப்புத் தரப்பு தன் சாட்சியை விசாரிக்க முடியாத சூழ்நிலை எழுந்துள்ளதாகவும் நஜிப்பின் வழக்கறிஞர்கள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!