கோலாலம்பூர்: மலேசியாவில் நேற்று புதிதாக 187 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் குடிநுழைவுத் தடுப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களையும் சேர்த்து, அந்நாட்டில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,604ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டு சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட தகவலின்படி, புதிதாக மரணம் எதுவும் பதிவாகவில்லை. மலேசியாவில் கிருமித்தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115ஆக உள்ளது.
மலேசியாவில் புதிதாக 187 பேருக்கு கிருமித்தொற்று
27 May 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 May 2020 08:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!