முன்னாள் பிரதமர் நஜிப் மீதான ஊழல் வழக்கில் ஜூலை 28ஆம் தேதி தீர்ப்பு

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிதியை முறைகேடாக கையாண்டதாகக் கூறப்படும் ஊழல் வழக்கில் வரும் ஜூலை 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி தெரிவித்தார்.

இந்த வழக்கில் நிதியாளர் ஜோ லோ தான் குற்றவாளி என்றும் நஜிப் 'மோசடியில் சிக்கியவர்' என்ற வாதத்தை முன்வைத்துள்ளது தற்காப்பு தரப்பு.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த வழக்கு விசாரணை நேற்று முடிவடைந்தது.

1எம்டிபி தொடர்பாக நஜிப்பிற்கு எதிரான பல்வேறு வழக்கு விசாரணைகளில் முதலாவதாக எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துள்ளது.

நஜிப் நிதியமைச்சராக இருந்தபோது இந்த நிறுவனம் அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. 2012ஆம் ஆண்டு நிதியமைச்சில் ஒருங்கிணைக்கப்படுவதற்கு முன் 1எம்டிபியின் துணை நிறுவனமாக எஸ்.ஆர்.சி இன்டர்நேசனல் இருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!