வெளிநாட்டு ஊழியர்களை அனுமதிக்குமாறு மலேசிய செம்பனை நிறுவனங்கள் கோரிக்கை

மலேசியாவில் செம்பனை தோட்டங்களில் வேலை செய்ய வெளிநாட்டு ஊழியர்களை அனுமதிக்குமாறு தோட்ட நிர்வாகத்தினர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஊழியர்களைப் பணிக்குத் திரும்ப அனுமதிக்காவிட்டால், செம்பனை எண்ணெய் துறைக்குப் பெரும் சேதம் ஏற்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

உலகிலேயே செம்பனை எண்ணெயை ஏற்றுமதி செய்யும் இரண்டாவது ஆகப் பெரிய நாடான மலேசியாவில் ஊழியர்களுக்கான கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

செம்பனை தோட்ட ஊழியரணியில் 70 விழுக்காடு அளவு வெளிநாட்டு ஊழியர்களை, குறிப்பாக, இந்தோனீசியா, பங்ளாதேஷ் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களைச் சார்ந்துள்ளது.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!