சலவை இயந்திரத்துக்குள் 3 பூனைகளை வைத்ததாக ஆடவர் கைது

மலேசியாவில் சலவை செய்யும் இயந்திரத்திற்குள் மூன்று பூனைகளை வைத்துக் கொன்றதாக கூறப்படும் சந்தேக நபர், நான்கு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வேளையில், கெபொங் பகுதியின் சுய சேவை சலவைக் கடை ஒன்றுக்கு, ஆடவர் பூனைகளைக் கொண்டு சென்று இயந்திரத்திற்குள் வைப்பதைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவலாக பகிரப்பட்டது.

இதையடுத்து அதே நாளன்று சந்தேக நபர் அதிகாரிகளிடம் சிக்கினார். மூன்று பூனைகளையும் சித்திரவதைக்கும் துன்பத்திற்கும் உட்படுத்தியதன் தொடர்பில் அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!