புத்ராஜெயா: கெடாவில் குபாங் பாசு வட்டாரத்தில் 73 பாலர் பள்ளிகள் மற்றும் 3 மழலையர் பராமரிப்பு நிலையங்கள் மூடப்பட்டன. கெடாவின் கிருமித்தொற்று குழுமமாக அறிவிக்கப்பட்ட சிவகங்கா விலிருந்து வந்தவர் மூலமாக குபாங் பாசு மாவட்டத்தில் கொவிட்-19 பரவியதைத் தொடர்ந்து அந்த பாலர் பள்ளிகள் தூய்மைப்படுத்தும் பணிகளுக்காக நேற்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டன. இதனிடையே நேற்று புதிதாக 13 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. வெளிநாட்டிலிருந்து வந்தவர்களில் 8 பேரும் உள்நாட்டில் ஐவரும் தொற்றுக்கு ஆளாகினர். இந்நிலையில் கிருமிப் பரவல் அதிகரித்தால் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடைமுறைப்படுத்தப்படும் என்றார் சுகாதாரத்துறை தலைமை இயக்குனர் நூர் ஹிஸாம்.
கெடாவில் கிருமிப் பரவல்; பாலர் பள்ளிகள் மூடப்பட்டன
30 Jul 2020 11:02 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Jul 2020 11:02
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!