மலேசியாவில் புதிதாக 15 பேர் பாதிப்பு

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் புதிதாக 15 பேருக்கு கிருமித்தொற்று இருப்பதை அந்நாட்டின் சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இவர்களையும் சேர்த்து மொத்தம் 9,038 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 213 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. புதிதாக கிருமி தொற்றியவர்களில் 7 பேர் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்கள். அவர்களில் ஐந்து பேர் மலேசியர்கள், இருவர் வெளிநாட்டுக்காரர்கள் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை இயக்குநர் நூல் ஹி‌ஷாம் அப்துல்லா கூறினார். பாதிக்கப்பட்ட மலேசியர்கள் கெடா மற்றும் சிலாங்கூர் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். கொவிட்-19 நோய்த்தொற்றுக்குப் பாதிக்கப்பட்டவர்களில் இருவர் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!