ஜோகூர் கடற்பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட சீன மீன்பிடிக் கப்பல்கள்

கோத்தா திங்கி: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள கடலில் இருந்த ஆறு சீன மீன்பிடிக் கப்பல்களை மலேசிய கடல்துறை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இரண்டு வெவ்வேறு இடங்களில் அந்தக் கப்பல்களை நேற்று முன்தினம் காலை கண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலேசிய கடற்பகுதிக்குள் இந்தச் சீன மீன்பிடிக் கப்பல்கள் அத்துமீறி நுழைந்ததாக ஜோகூர் துறைமுக ஆணையத்திடமிருந்து கடல்துறை அமலாக்கப் பிரிவுக்குத் தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டது.

கப்பல்களில் இருந்த 60 பேர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் சீன நாட்டவர்கள் என்றும் அவர்கள் 31 வயதிலிருந்து 60 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!