மலேசியா: கொரோனாவால் பத்துப் பேர் மரணம்

மலே­சி­யா­வில் இதற்­கு­முன் இல்­லாத வகை­யில் கொவிட்-19 தொற்­றால் ஒரே நாளில் பத்­துப் பேர் உயி­ரி­ழந்­த­னர்.

இதை­ய­டுத்து, அங்கு கிரு­மித் தொற்­றால் மாண்­டோர் எண்­ணிக்கை 214ஆக அதி­க­ரித்­தது.

நேற்று முன்­தி­னம் 800க்கு மேற்­பட்­டோரை கொரோனா தொற்­றிய நிலை­யில், நேற்று அந்த எண்­ணிக்கை 710ஆகப் பதி­வா­னது.

ஆக அதி­க­மாக சாபா மாநி­லத்­தில் 528 பேர் கிரு­மித்­தொற்­றால் புதி­தா­கப் பாதிக்­கப்­பட்­ட­னர். சிலாங்கூர் (62), பினாங்கு (39), நெகிரி செம்பிலான் (37), லபுவான் (19) ஆகிய மாநிலங்கள் அடுத்த இடங்களைப் பிடித்தன.

மலேசியாவில் இதுவரை 24,514 பேரை கொரோனா தொற்றிவிட்ட நிலையில் அவர்களில் 15,884 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டனர். இப்போது 90 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!