மலேசிய கையுறை தயாரிப்பு நிறுவன ஊழியர் தங்குமிடங்களில் போதிய வசதி இல்லை: சட்ட ரீதியாக நடவடிக்கை

உலகின் மிகப் பெரிய கையுறை தயாரிப்பு நிறுவனமான ‘டாப் குளோவ்’, அதன் ஊழியர்களுக்கு வழங்கிய தங்குமிடத்தின் தரம் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இல்லாததால் அதன் மீதான விசாரணையைத் தொடங்கியுள்ளது மலேசியா. சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அந்த நிறுவனத்தின் 6 கிளைகளை மனிதவள அமைச்சின் தொழிலாளர் துறை பார்வையிட்டது. ஊழியர்களின் தங்குமிடம் பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

தங்குமிடங்கள் வசதி குறைவாகவும் போதிய அளவுக்கு காற்றோட்ட வசதி இல்லாமலும் இருந்தன. சமையலறை மற்றும் கழிவறை வசதிகளும் மோசமாக இருந்ததாகக் கூறப்பட்டது.

19 விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அந்த நிறுவனத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த பலருக்கு கொவிட்-19 தொற்று பரவியதையடுத்து இந்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!