மலேசியர்களுக்கு உணவுக் கூடை

சிங்கப்பூரில் தவிக்கும் மலேசியர்களுக்கு உதவ ஆயிரம் உணவுக் கூடைகள் அனுப்பி வைக்கப்படும் என்று ஜோகூர் முதல்வர் ஹஸ்னி முஹமது நேற்று மீண்டும் தெரிவித்து உள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள மலேசியர்கள் கொவிட்-19 காரணமாக நாடு திரும்ப முடியாமல் சிங்கப்பூரிலேயே தங்கி வேலை செய்ய முடிவு செய்துள்ளனர்.

ஆனால் வாடகை அதிகமாக இருப்பதால் இருப்பிடம் கிடைக்காமல் அவர்கள் தவிப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து ஜோகூர் முதல்வரின் உணவுக் கூடை திட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. படம்: ஹஸ்னி முகமது ஃபேஸ்புக்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!