மலேசியாவில் 400,000 மாணவர்கள் பள்ளி திரும்பினர்

மலேசியாவில் பள்ளிகளில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தேர்வுக்குத் தயாராகும் வகையில் நேற்று 2,400 பள்ளிகளைச் சேர்ந்த 400,000 மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பினர்.

கொவிட்-19 தொற்று நெருக்கடி காரணமாக சுமார் நான்கு மாத காலமாக பள்ளி வகுப்புக்குச் செல்லாமல் இருந்த மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர். எஸ்பிஎம், எஸ்விஎம், எஸ்கேஎம், எஸ்டிபிஎம், எஸ்டிஎம் மற்றும் பட்டயக் கல்விகளுக்கான தேர்வுகள் அடுத்த மாதம் நடைபெறவுள்ளன.

மலேசியாவில் கிருமித்தொற்றுப் பரவல் கட்டுக்கடங்காத நிலையில் மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பியுள்ளனர். இருப்பினும் மாணவர்கள் முகக்கவசம், தூர இடைவெளி, உடல் வெப்பநிலை சோதனை போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மாணவர்கள் இருப்பது உறுதிசெய்யப்படும் என்று அறியப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!