மலேசியாகினிக்கு அபராதம்: 4 மணி நேரத்தில் 500,000 ரிங்கிட் நிதி திரட்டு

மலேசியாவின் செய்தி ஊடகமான மலேசியாகினி அபராதத் தொகையைான 500,000 ரிங்கிட் நிதியை நான்கு மணி நேரத்திற்குள் திரட்டியது.

அதன் வாசகர்கள் வெளியிட்ட அவமதிக்கக்கூடிய கருத்துகளுக்கு, மலேசியாகினி பொறுப்பேற்று, அபராதமாக 500,000 ரிங்கிட் செலுத்த வேண்டும் என்று கூட்டரசு நீதிமன்றம் நேற்று காலை உத்தரவிட்டது.

நிதி திரட்டு முயற்சி அறிவிக்கப்பட்ட நான்கு மணி நேரத்திற்குள் சுமார் 505,000 ரிங்கிட் சேர்ந்தது.

அதிக நிதியாக டிஏபி கட்சி 10,000 ரிங்கிட்டும் அதன் 50 உறுப்பினர்கள் ஒவ்வொரும் தலா 1,000 ரிங்கிட்டும் நன்கொடை அளித்தனர்.

பிகேஆர் கட்சி 20,000 ரிங்கிட் நன்கொடை அளித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!