மலேசியாவில் முதலை கடித்து ஆடவர் மரணம்

மலேசியாவின் சாபா மாநிலத்தில் ஆற்றைக் கடந்துகொண்டிருந்த ஆடவர் ஒருவர் முதலையால் கொல்லப்பட்டார்.

சாபாவின் கினபட்டாங்கான் வட்டாரத்தில் அந்த சம்பவம் நடந்தது.

நீர்மட்டம் உயர்ந்திருந்த ஆற்றில் இருந்த மரப்பாலத்தில் ஆடவர் நடந்துகொண்டிருந்தார்.

அப்போது முதலை ஆடவரை தண்ணீருக்குள் இழுத்துச் சென்றதாக சம்பவத்தைப் பார்த்தவர்கள் கூறினர்.

அழைப்பு கிடைத்ததும் ஐந்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்ததாக தீயணைப்புத் துறை கூறியது.

மற்ற துறைகளைச் சார்ந்த அதிகாரிகளுடன் இணைந்து ஆடவரைத் தேடி மீட்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

இரண்டு மணி நேரத்துக்குப் பின்னர் ஆடவரின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!