விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சுவர்ப்பந்து வீராங்கனை சிவசங்கரி

மலேசியாவின் ஆகச் சிறந்த சுவர்ப்பந்து வீராங்கனையான எஸ். சிவசங்கரி வாகன விபத்தில் சிக்கி மோசமான காயங்களுக்கு ஆளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் அவர் காமன்வெல்த் விளையாட்டுகளில் பங்கேற்கமாட்டார்.

மாஜு விரைவுச்சாலையில் நிகழ்ந்த வாகன விபத்தில் 23 வயது சிவசங்கரி சிக்கினார்.

அவர் அமர்ந்திருந்த வாகனத்துடன் லாரி ஒன்று மோதியது.

வாகனம் தீப்பிடிப்பதற்கு முன்பு அவர் மீட்கப்பட்டதாக சில ஊடகங்கள் தெரிவித்தன.

ஆனால் தலையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டதால் சிவசங்கரி அவசரமாக புத்திரஜெயா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமையன்று (26 ஜூன்) அவருக்கு அவசரமாக அறுவை சிசிச்கை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது அவர் சுயநினைவுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!