அம்னோ: விரைவில் நாடாளுமன்றத்தைக் கலைக்கவேண்டும்

கோலாலம்பூர்: மலேசியப் பொதுத் தேர்தலை இவ்வாண்டு நடத்த நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு அந்நாட்டின் ஆகப் பெரிய அரசியல் கட்சியான அம்னோ கூறியுள்ளது.

அதன் தொடர்பில் வெள்ளிக்கிழமையன்று (30 செப்டம்பர்) அம்னோ அதன் தலைமையகத்தில் மூன்று முக்கிய கூட்டங்களை நடத்தியது.

அதற்குப் பிறகு அக்கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

மலேசிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் அந்நாட்டு மாமன்னரைச் சந்திப்பதற்கான தேதியை நாடப்போவதாகவும் அதற்குப் பிறகு நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான தேதியை முன்வைக்கப்போவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!