பெர்லின்: இன்னும் நான்கு ஆண்டுகளுக்குள் ஜெர்மனிக்கு 3.6 மில்லியன் அகதிகள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டு மட்டும் 1.1 மில்லியன் குடியேறிகளை ஜெர்மனி ஏற்றுக்கொண்டது. இருப்பினும் இந்த ஆண்டு ஜெர்மனிக்குள் நுழையும் குடியேறிகளின் எண்ணிக்கையைக் குறைக்க விருப்பதாக ஜெர்மன் நாட்டுப் பிரதமர் மெர்க்கல் தெரிவித்துள்ளார். இதற்கிடையே குடியேறிகள் பிரச்சினை தொடர்பில் மீண்டும் பேச்சு நடத்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அமைச்சர்கள் பிரசல்ஸில் ஒன்று கூடியுள்ளனர். குடியேறிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுக்க ஆஸ்திரியாவும் பால்கன் நாடுகளும் இணங்கியுள்ளன.
ஜெர்மனிக்கு 3.6 மில்லியன் அகதிகள் வரக்கூடும்
26 Feb 2016 23:24 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Feb 2016 08:09
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தமிழ் முரசுக்குப் பேட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!