ஏடிஎம் இயந்திரத்தையே கடத்திய திருடர்கள்

கோலாலம்பூர்: முகமூடியணிந்த சிலர் சிலாங்கூரில் உள்ள ஒரு வங்கிக்குள் நுழைந்து அங் கிருந்த இரண்டு ஏடிஎம் இயந்திரங்களை தோண்டி எடுத்துச் சென்றுள்ளனர். அகழ்பொறியைப் பயன்படுத்தி அவர்கள் அந்த இயந்திரங்களை தோண்டி எடுத்துச் சென்றதாகத் தெரியவந்துள்ளது என்று சிலாங்கூர் வட்டார போலிஸ் படையின் தலைவர் ருஸ்லன் அப்துல்லா கூறினார். வங்கிக்குள் திருடர்கள் புகுந்து ஏடிஎம் இயந்திரத்தை களவாடிச் சென்றதாக வங்கி ஊழியர் ஒருவரிடமிருந்து நேற்று காலை தங்களுக்கு தகவல் வந்ததாக அந்த அதிகாரி கூறினார். களவுபோன இடத்தில் ஏழு கைரேகைகள் பதிவாகியிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்திருப்பதாகவும் அவர் சொன்னார்.

திருடர்கள் அந்த அகழ்பொறியை அங்கேயே விட்டுச்சென்றனர். முகமூடியணிந்த மூன்று அல்லது நான்கு பேர், அகழ்பொறியைப் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தைத் தோண்டி எடுப்பது அங்குள்ள கண் காணிப்பு கேமராவில் பாதிவாகி யுள்ளது. மொத்த இழப்பு குறித்து வங்கி அதிகாரிகள் மதிப்பிட்டு வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!