நாஞ்சில் நாடன் வழிநடத்தலில் சிறுகதைப் பயிலரங்கு

அங் மோ கியோ நூலகத்தின் நிகழ்ச்சி அரங்கில் 6-3-16 ஞாயிறு காலை 10 மணி முதல் 1 மணி வரை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் (படம்) வழிநடத்தலில் சிறுகதைப் பயி லரங்கு நடைபெறும். அனுமதி இலவசம். பயிலரங்கத்தில் பங் கெடுக்க விரும்புவோர் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும். தொடர்புக்கு: திரு ஷா நவாஸ் - கைத்தொலைபேசி எண்: 82858065, திரு எம் கே குமார்: தொலைபேசி எண்: 91087672. வாசகர் வட்ட முகநூலில் தகவல் அனுப்பியும் பதிவு செய்துகொள்ளலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!