மும்பை: தொடர்ச்சியாக பல மரண சம்பவங்கள் நிகழ்ந்ததை அடுத்து மும்பைப் போலிசார் 16 இடங்களில் பொதுமக்கள் சுயமாகப் புகைப்படம் (செல்ஃபி) எடுத்துக் கொள்வதற்குத் தடை விதித்துள்ளனர். இதில் புகழ்பெற்ற பந்திரா பேன்ஸ்டாண்ட், மரின் டிரைவ், ஜுகூ சௌபாட்டிப் போன்ற இடங்களில் இளம் வயதினர் தங்கள் கைத்தொலைபேசியில் சுயமாகப் புகைப்படம் எடுத்துக்கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இவை பாதுகாப்பற்ற இடங்கள் என மும்பைப் போலிசார் வகைப் படுத்தியுள்ளனர். "இங்கு சுயமாக புகைப்படம் எடுத்துக்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. "இந்தத் தடையை மீறுவோருக்கு அமெரிக்க டாலர் 17 (S$ 24) அபராதமாக விதிக்கப்படும்," என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
16 இடங்களில் சுயமாக புகைப்படம் எடுக்க மும்பைப் போலிஸ் தடை
27 Feb 2016 10:51 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Feb 2016 07:56
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்க கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட ‘அக்னி 2024’
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!