புதுடெல்லி: ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்ஹையா குமார், பிப்ரவரி 17ஆம் தேதி தான் பாடியாலா நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது தன்னைப் போலிஸ் முன்னிலையில் வழக்கறிஞர் உடையில் இருந்தவர்கள் அடித்ததாகவும் கீழே தள்ளிவிட்டதாகவும் காயப்படுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள வழக்கறிஞர்கள் விசாரணைக் குழுவிடம் அவர் சாட்சியம் அளித்தார்.
கன்னயா: ‘என்னைத் தாக்கினர்’
28 Feb 2016 08:30 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Feb 2016 08:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!