மிரட்டும் தொனியில் பேசினார் பிரியங்கா: நளினி பரபரப்பு தகவல்

வேலூர்: பிரியங்கா காந்தி தன்னை வேலூர் சிறையில் சந்தித்தபோது மிரட்டும் தொனியில் பேசியதாக ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளியாகக் கூறப்படும் நளினி தெரிவித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமக்கு சிறையில் எந்தவித வசதிகளும் செய்து தரக்கூடாது என பிரியங்கா சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும் நளினி மேலும் கூறியுள்ளார். "பிரியங்காவுடன் பேசிய முழு விவரத்தையும் இப்போது சொல்ல முடி யாது. ஆனால், அவர் என்னிடம் மிரட்டல் தொனியில் பேசினார். சிறையில் ஒவ்வொரு நாளையும் கழிப்பது மிகக் கொடுமையாக உள்ளது," என்று நளினி தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!