வேலூர்: பிரியங்கா காந்தி தன்னை வேலூர் சிறையில் சந்தித்தபோது மிரட்டும் தொனியில் பேசியதாக ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளியாகக் கூறப்படும் நளினி தெரிவித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமக்கு சிறையில் எந்தவித வசதிகளும் செய்து தரக்கூடாது என பிரியங்கா சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும் நளினி மேலும் கூறியுள்ளார். "பிரியங்காவுடன் பேசிய முழு விவரத்தையும் இப்போது சொல்ல முடி யாது. ஆனால், அவர் என்னிடம் மிரட்டல் தொனியில் பேசினார். சிறையில் ஒவ்வொரு நாளையும் கழிப்பது மிகக் கொடுமையாக உள்ளது," என்று நளினி தெரிவித்துள்ளார்.
மிரட்டும் தொனியில் பேசினார் பிரியங்கா: நளினி பரபரப்பு தகவல்
29 Feb 2016 08:39 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Mar 2016 08:15
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!