சென்னை: தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் புலனாய்வுப் பிரிவில் துணை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவர் ஜி.சம்பந்தம். இவர் இன்றோடு பணி ஓய்வு பெறுகிறார். கடந்த 1997ஆம் ஆண்டு இவர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு குறித்து விசாரிக்கும் குழுவில் காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டார் சம்பந்தம். அவ்வழக்கு தொடர்பான பணிகளில் இரவு, பகலாக ஈடுபட்டார். மேலும் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையை கண்காணிக்கவும் அனுப்ப ப்பட்டார் சம்பந்தம். எனினும் கடந்த 19 ஆண்டுகளாக இவ்வழக்குடன் சம்பந்தப்பட்டு உள்ள இவருக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக பதவி உயர்வே அளிக்கப்படவில்லை. இதனால் மிகுந்த வருத்தத்துடன் பணி ஓய்வு பெறுவதாக அவர் கூறுகிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த அதிகாரி சம்பந்தம் ஓய்வு
29 Feb 2016 08:44 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Mar 2016 08:15
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தமிழ் முரசுக்குப் பேட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!