லூதியானா: கடந்த 2014ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் போகா கிராமத்தில் இரண்டு தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் பங்கேற்க டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்றிருந்தார். போகா கிராமத்தில் கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கும்பல் ஒன்று அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தி அவரது கார் மீது கல்வீசித் தாக்கியது. அதில் கெஜ்ரிவால் காயமின்றித் தப்பினார். ஆனால், கார் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. எனவே, அங்கு பாதுகாப்புக்காக மேலும் போலிசார் குவிக்கப்பட்டனர். இந்தத் தகவலை கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்
1 Mar 2016 08:37 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Mar 2016 08:31

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

முனீஸ்வரன் சமூக சேவைகள் அறநிறுவனம் ஞாயிறு நவம்பர் 26ஆம் தேதி நடத்திய குடும்ப கேளிக்கைத் திருவிழா

மின்னிலக்கப் போட்டித்தன்மையில் உலகளவில் சிங்கப்பூருக்கு 3வது இடம்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!