புதுடெல்லி: ஆண்டுதோறும் ரூ.2.5 கோடி செலவிடப்பட்ட போதிலும் நான்காண்டுகளில் காணாமல் போன 60,000 குழந்தைகளைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறது மத்திய அரசு. மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் மூத்த உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 1,94,213 குழந்தைகள் மாயமானதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் 1,29,270 குழந்தைகள் மீட்கப்பட்டு, குடும்பத் தினருடன் சேர்த்து வைக்கப்பட்டனர். எனினும் 64,943 குழந்தைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இவர்கள் கடந்த ஜனவரி 2012 முதல் பிப்ரவரி 2016 வரை காணாமல் போனவர்கள்," என்று தெரிவித்துள்ளார்.
60,000 குழந்தைகள் மாயம்: கண்டுபிடிக்க முடியாமல் திணறல்
1 Mar 2016 08:40 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Mar 2016 08:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்க கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட ‘அக்னி 2024’
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!