60,000 குழந்தைகள் மாயம்: கண்டுபிடிக்க முடியாமல் திணறல்

புதுடெல்லி: ஆண்டுதோறும் ரூ.2.5 கோடி செலவிடப்பட்ட போதிலும் நான்காண்டுகளில் காணாமல் போன 60,000 குழந்தைகளைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறது மத்திய அரசு. மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் மூத்த உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 1,94,213 குழந்தைகள் மாயமானதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் 1,29,270 குழந்தைகள் மீட்கப்பட்டு, குடும்பத் தினருடன் சேர்த்து வைக்கப்பட்டனர். எனினும் 64,943 குழந்தைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இவர்கள் கடந்த ஜனவரி 2012 முதல் பிப்ரவரி 2016 வரை காணாமல் போனவர்கள்," என்று தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!