ப. சிதம்பரத்தை தற்காக்கும் சோனியா

2004ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜகான், 19, என்பவர் லஷ்கர்-இ-தொய்பாவோடு கொண்டிருந்த தொடர்பிலிருந்து விடுபடும் வகையில் காங்கிரஸ் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் திருத்தங்கள் செய்தார் என்ற குற்றச்சாட்டு தலைதூக்கி உள்ளது. இந்த விவகாரம் இந்திய நாடாளுமன்றத்தில் நேற்றும் எதிரொலித்தது. இவ்விகாரம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என்று பாஜக உறுப்பினர் பூபேந்திர யாதவ் மேலவையில் மனு அளித்திருந்தார்.

விவகாரம் முற்றிக்கொண்டே செல்வதால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இது தொடர்பாக நேற்று விளக்கம் அளித்தார். "இஷ்ரத் ஜகான் வழக்கில் ப.சிதம்பரம் ஏற்கெனவே தனது நிலைப்பாடு தொடர்பாக என்னிடம் விளக்கிவிட்டார். நாங்களும் அதனை ஏற்றுக்கொண்டு விட் டோம். இருப்பினும் இவ்விவகாரத்தில் காங்கிரசைக் குறி வைத்து பாஜக எதிர்த்து வருகிறது. "காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது முதலே பாஜக இவ்விவகாரத்தை எழுப்பி குற்றம் சாட்டி வருவதை வாடிக்கையாகக் கொண்டு உள்ளது," என்றார் சோனியா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!