சக ஊழியர் மீது தோலை அரிக்கும் ரசாயன திரவத்தை ஊற்றிய காப்பிக் கடை ஊழியருக்கு 30 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. புளோக் 464, கிராஃபர்ட் லேனில் இருக்கும் தை ஹுவா உணவங்காடி நிலையத்தில் தட்டுக் கழுவுபவராக வேலை பார்த்தார் லிம் இயோ ஹெங், 62, என்ற ஆடவர். கடந்த ஆண்டு ஏப்ரல் 5ஆம் நாள், அங்கு மேசைகளில் இருந்து சாப்பிட்ட தட்டுகளைச் சேகரிக்கும் வேலையைச் செய்து வந்த 65 வயது ஆடவர் மீது சோடாத் தூளும் நீரும் கலந்த கலவையை லிம் ஊற்றியதாகக் கூறப்பட்டது. வேலை செய்யாமல் நண்பர் ஒருவருடன் உணவு, பானம் அருந்திக் கொண்டிருந்ததால் அந்தத் தட்டுச் சேகரிப்பாளருக்குப் பாடம் கற்றுக் கொடுக்க எண்ணி லிம் அவ்வாறு செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால், அந்தத் தட்டுச் சேகரிப்பாளரின் முகம், தலை, கழுத்துப் பகுதிகளில் தோல் வெந்துபோனது.
காப்பிக் கடை ஊழியருக்குச் சிறை
3 Mar 2016 09:52 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Mar 2016 07:52
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!