மதுரை: வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், கொடைக்கானல் வனப்பகுதியில் அவ்வப்போது காட்டுத் தீ பற்றி எரிவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கடந்த மூன்று தினங்களாக அங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் 400 ஏக்கர் பரப்பளவில் காட்டுத் தீ பற்றி எரிவதாகவும் இதனால் அரிய வகை மரங்கள், மூலிகை மரங்கள் தீயில் எரிந்து சாம்பலாகிவிட்டதாகவும் வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். தீயை அணைக்கும் பணியில் ஏராளமானோர் இரவு பகலாக ஈடுபட்டு வரும் நிலையில், காற்று வீசுவதால் தீயை கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை எனக் கூறப்படுகிறது. காட்டுத் தீயால் பொதுமக்களுக்கோ சுற்றுலாப் பயணிகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெயிலின் தாக்கம்: தீப்பற்றி எரியும் கொடைக்கானல் வனப்பகுதி
4 Mar 2016 10:13 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Mar 2016 08:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!