கிரீஸில் தவிக்கும் ஆயிரக்கணக்கான அகதிகள்

ஏதென்ஸ்: ஐரோப்பிய நாடுகள் அவற்றின் எல்லைகளை மூடியிருப்பதால் சுமார் 30,000க் கும் மேற்பட்ட அகதிகள் கிரீஸ் நாட்டில் தவிக்க நேர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து ஆயிரக் கணக்கான அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி வருகின்றனர். ஆபத்தான கடல் பயணம் மூலம் துருக்கி, கிரீஸ் நாடுகளின் தீவுகளைச் சென்று சேரும் அவர்கள் அங்கிருந்து நடைப் பயணமாக ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து வரு கின்றனர்.

ஆனால் அண்மைக் காலமாக அகதிகளால் ஐரோப்பிய நாடுகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றன. சென்ற ஆண்டு பாரிஸில் நடந்த தாக்குதல், அண்மையில் ஜெர்மனியில் பல பெண்கள் இளையர் கும்பலால் மானபங்கம் செய்யப்பட்டது போன்ற பிரச்சினைகளால் அகதி களுக்கு எதிரான மனப்போக்கு ஐரோப்பிய மக்களிடம் உருவாகி உள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகள் தங்கள் எல்லைகளை முழுமையாக மூடியுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!