ஆக்லாந்து: இலங்கை அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 36 ஓட்ட வித்தியாசத்தில் வென்று 3-1 என்ற கணக்கில் தொடரைத் தன தாக்கியது நியூசிலாந்து அணி. முதலிரு போட்டிகளில் நியூசி லாந்தும் மூன்றாவது ஆட்டத்தில் இலங்கையும் வென்றன. 4வது போட்டியை மழை கெடுத்தது. இத னால் தொடரைச் சமன் செய்ய கடைசி, ஐந்தாவது ஒருநாள் போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இலங்கை இருந்தது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் நியூசி லாந்தைப் பந்தடிக்க அழைத்தது. தொடக்க வீரர் டாம் லேதம் ஓட்டமேதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தாலும் இன்னொரு வீரரான மார்ட்டின் கப்டில் சதமடித்து (102) அசத்தினார். அணித்தலைவர் கேன் வில்லி யம்சன், அனுபவ வீரர் ரோஸ் டெய்லர் ஆகியோர் ஆளுக்கு 61 ஓட்டங்களை எடுத்தனர்.
மூன்றில் வென்று தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து
6 Jan 2016 15:43 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Jan 2016 15:48
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஒரே நாளில் 510,000 பேர் சிங்கப்பூர் - மலேசியா நிலவழி எல்லைகளைக் கடந்தனர்
மரண தண்டனைக் கைதிகளின் இறுதி தருணம் வரை ஆறுதல் தந்த சிஸ்டர் ஜெரார்ட்.
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!