தேர்தல் தேதி அறிவிக்கப்பட் டுள்ளதையடுத்து, தேர்தலை நடத்துவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. அரசுப் பணியாளர்கள், காவல் துறையினர் என மொத்தம் 3.5 லட்சம் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட உள்ள னர். இவர்களை 25 பேர் கொண்ட அதிகாரிகள் குழு வழி நடத்தும். "தேர்தலைச் சிக்கலின்றி நடத்தி முடிப்பது டன், தேர்தல் முடிந்த பின் வாக்கு எண்ணிக்கையை நடத்தி முடிப்பதும் இக்குழு வின் பணி. முதற்கட்டமாக வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்கும் முறை குறித்து ஊழி யர்களுக்குப் பயிற்சி அளிக்கப் படும்," என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படம்: ஊடகம்
சட்டப்பேரவைத் தேர்தல் பணி: அரசு ஊழியர்களுக்குப் பயிற்சி
8 Mar 2016 11:31 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Mar 2016 08:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்க கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட ‘அக்னி 2024’
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!