தேர்தல் தேதி அறிவிக்கப்பட் டுள்ளதையடுத்து, தேர்தலை நடத்துவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. அரசுப் பணியாளர்கள், காவல் துறையினர் என மொத்தம் 3.5 லட்சம் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட உள்ள னர். இவர்களை 25 பேர் கொண்ட அதிகாரிகள் குழு வழி நடத்தும். "தேர்தலைச் சிக்கலின்றி நடத்தி முடிப்பது டன், தேர்தல் முடிந்த பின் வாக்கு எண்ணிக்கையை நடத்தி முடிப்பதும் இக்குழு வின் பணி. முதற்கட்டமாக வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்கும் முறை குறித்து ஊழி யர்களுக்குப் பயிற்சி அளிக்கப் படும்," என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படம்: ஊடகம்
சட்டப்பேரவைத் தேர்தல் பணி: அரசு ஊழியர்களுக்குப் பயிற்சி
8 Mar 2016 11:31 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Mar 2016 08:38
அண்மைய காணொளிகள்

உடலும் உள்ளமும் Episode 2

உடலும் உள்ளமும் Episode 5

உடலும் உள்ளமும் Episode 1

Murasu Bistro Episode 4

உடலும் உள்ளமும் Episode 3

உடலும் உள்ளமும் Episode 4

Murasu Bistro Episode 5

Murasu Bistro Episode 2

Murasu Bistro Episode 6

உடலும் உள்ளமும் Episode 6

Murasu Bistro Episode 1

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 1

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!