சென்னை: அதிமுக அரசு பெண்களைத் தெருவில் இறங்கிப் போராட வைத்தது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், பெண்கள் முன்னேற்றத்துக்குப் பாடுபடும் இயக்கம் திமுக என்று கூறியுள்ளார். "காவல் துறையில் பெண்கள் நியமனம், சுய உதவி குழுக்கள் தொடக்கம், மகளிருக்குச் சொத்துரிமை, அரசுப் பணிகளில் 30 விழுக்காடு இடஒதுக்கீடு, உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடங்கள் ஒதுக்கீடு எனப் பல்வேறு திட்டங்களைத் திமுக நடைமுறைப்படுத்தி உள்ளது. "மகளிர் சமுதாயம் கல்வி, அறிவியல், அரசியல் சமூக, பொருளாதார நிலைகளில் முன்னேற்றம் கண்டு அவர்கள் வாழ்வு வளம் பெறுவதற்குப் பல வகையிலும் வழிவகுத்த பெருமை திமுக ஆட்சிக்கும் திமுகவிற்கும்தான் உண்டு," என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.
பெண்களைத் தெருவில் போராட வைத்த அரசு: கருணாநிதி புகார்
9 Mar 2016 10:39 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Mar 2016 07:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்க கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட ‘அக்னி 2024’
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!