விராலிமலை: தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தமிழகம் முழுவதும் பறக்கும் படை அதிரடியாக செயல்பட்டு வருகின்றது. பல இடங்களில் வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியில் தேர்தல் அதிகாரிகள் அதிரடியாக செயல்பட்டு பொதுமக்களுக்கு வெண்கல அகல் விளக்கு கொடுத்து வாக்கு சேகரித்த அதிமுகவினரைக் கைது செய்தனர்.
அகல் விளக்கு கொடுத்து, வாக்கு சேகரித்த அதிமுகவினர் கைது
11 Mar 2016 08:11 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Mar 2016 08:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!