பேருந்தில் சிக்கி இந்தோனீசியப் பெண் மரணம்

டோ டக் அவென்­யூ­வில் நேற்று முன்­தி­னம் பிற்­ப­க­லில் பொதுப் பேருந்­தில் சிக்கி 29 வயது இந்தோனீசியப் பெண் மர­ணம் அடைந்தார். பிற்­ப­கல் 12.30 மணிக்கு குமாரி வின்னி பிரா­டிவி என்ற அந்தப் பெண் மதிய உணவு சாப்­பி­டச் சென்ற­போது இந்த விபத்­தில் சிக்கி­ய­தா­கக் கூறப்­படு­கிறது. இந்த விபத்து தொடர்­பாக 50 வயது பேருந்து ஓட்­டு­நர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். பேருந்து வலது பக்கம் வளை­யும்­போது குமாரி பிரா­டிவி பேருந்­தில் சிக்­கி­ய­தாக நம்பப்­படு­கிறது. சம்ப­வம் அறிந்து பிரா­டி­வி­யின் தாயார் இந்­தோ­னீ­சி­யா­வில் இருந்து சிங்கப்­பூ­ருக்கு வந்­துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!