டோ டக் அவென்யூவில் நேற்று முன்தினம் பிற்பகலில் பொதுப் பேருந்தில் சிக்கி 29 வயது இந்தோனீசியப் பெண் மரணம் அடைந்தார். பிற்பகல் 12.30 மணிக்கு குமாரி வின்னி பிராடிவி என்ற அந்தப் பெண் மதிய உணவு சாப்பிடச் சென்றபோது இந்த விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக 50 வயது பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். பேருந்து வலது பக்கம் வளையும்போது குமாரி பிராடிவி பேருந்தில் சிக்கியதாக நம்பப்படுகிறது. சம்பவம் அறிந்து பிராடிவியின் தாயார் இந்தோனீசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வந்துள்ளார்.
பேருந்தில் சிக்கி இந்தோனீசியப் பெண் மரணம்
12 Mar 2016 09:04 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Mar 2016 07:35

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

இந்தியப் பணிப்பெண்ணுக்குச் சொந்த ஊரில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர்க் குடும்பம்

சிங்கப்பூர் வரலாற்றில் தடம் பதித்த தீமிதித் திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!