ஞாயிறுதோறும் தமிழ் முரசு நாளிதழில் கவிதை எழுதி வரும் கவிஞர்கள் பங்கேற்கும் சிறப்பு அங்கம். வளர்ந்துவரும் கவிஞர்களும் சொல் வித்தகர்களும் 'அறம்' எனும் கருப்பொருளில் கவிதை வாசிக்கிறார்கள். 20க்கும் மேற்பட்ட கவிஞர்களின் மாறுபட்ட கவிதைகளைக் கேட்டு ரசிக்கலாம். நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். நவம்பர் 5, ஞாயிறு மாலை 5.30 மணிக்கு விக்டோரியா அரங்கத்திற்கு முன்பு இருக்கும் 'டென்ட்@எம்பிரஸ்' கூடாரத்தில் நடைபெறும்.
தமிழ் முரசு கவிஞர்களின் கவிதை வாசிப்பு
29 Oct 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Oct 2017 09:08
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!