மகாதீரை பதவியிலிருந்து நீக்கியதை சாடினார் கெஅடிலான் கட்சி உறுப்பினர்

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீருடன் பிரதமர் நஜிப் ரசாக் அரசியல் கருத்துவேறுபாடு கொண் டிருக்கலாம். அதற்காக திரு மகாதீரை பெட்ரோனாஸ் நிறுவனத்தின் ஆலோசகர் பதவியிலிருந்து விலக்கியது சரியல்ல என கெஅடிலான் கட்சி உதவித் தலைவர் என். சுரேந்திரன் கூறியுள்ளார்.

திரு மகாதீரின் நியமனம் முடிவுக்கு வருவதாக அறிவித்த பிரதமர் அலுவலகம் அவர் நடப்பு அரசாங்கத்தை ஆதரிக்காதது தான் காரணம் என்று கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினருமான என். சுரேந்திரன் கூறினார்.

‚மகாதீர் நடப்பு அரசாங்கத்தை ஆதரித்தாலும் ஆதரிக்கா விட்டாலும் பெட்ரோனாஸ் நிறுவனத் தின் குறிக்கோள்களோ, நிர்வாகமோ அதனால் பாதிக் கப்படப்போவதில்லை என்றும் பிரதமருடன் கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறார் என்பதற்காக பெட்ரோனாஸ் நிறுவனத்தின் ஆலோசகர் பதவியிலிருந்து திரு மகாதீரை விலக்கியது சரியான காரணம் அல்ல என்றும் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!