நடிகை இலியானா 'பார்பி' என்ற இந்திப் படத்தில் ரன்பீர் கபூர் ஜோடியாக நடித்த பிறகும் கடந்த ஓர் ஆண்டாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். இந்நிலையில், தற்போது அக் ஷய்குமார் ஜோடியாக 'ரஸ்டம்' என்ற படத்தில் நடிக்கிறார் இலியானா. புதிய பட வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில் இருந்தவர் தற்போது சிலர் கிளப்பிவிட்ட சர்ச்சையால் பயத்தில் இருக்கிறார். 'அக் ஷய்குமாருடன் நடித்த தென்னிந்திய நாயகிகள் பின்னடைவைத்தான் சந்தித்திருக் கிறார்கள். நீ உஷாராக இரு' என்று தோழிகள் கூறியதே அவரது பயத்துக்குக் காரணம். அக் ஷய்குமாருடன் 'கில்லாடி 789' படத்தில் ஜோடி போட்ட அசின், 'ஸ்பெஷல் 26' படத்தில் ஜோடி போட்ட காஜல் அகர்வால், 'பேபி' படத்தில் ஜோடியாக நடித்த டாப்சி உள்ளிட்ட மூவருக்குமே அதன்பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. அவர்களைப்போல் தனது நிலையும் ஆகிவிடுமோ என்று பீதியில் கலங்கி போய் இருக்கி றாராம் இலியானா.
பீதியில் இலியானா
13 Mar 2016 08:51 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Mar 2016 06:35

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

வெளிநாட்டு ஊழியர்கள், பொதுமக்களுக்கிடையே பண்பாட்டுப் பரிமாற்றங்களைப் பற்றிய கண்காட்சி

லிட்டில் இந்தியா கலவரத்தைத் கண்டவர்கள் தங்கள் அனுபவங்களை தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டனர்

ஃபோர்ப்ஸின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஹோ சிங், ஜெனி லீ

லிட்டில் இந்தியா கலவரம் கற்றுத் தந்த பாடம், 10 ஆண்டு நினைவுகள்

கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி கட்டண உயர்வு; புதிய வாரயிறுதி உச்சநேர கட்டணம்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!