ஷெரில் சாண்ட்பர்க்-=-பிரதமர் லீ சந்திப்பு

சமூக ஊடகங்களில் வெளிவரும் பொய்யான செய்திகளைத் தனது பங்காளிகளுடன் இணைந்து செம்மையான முறையில் ஃபேஸ்புக் கையாண்டு வருவதை பிரதமர் லீ சியன் லூங் பாராட்டியுள்ளார். அமெரிக்க நிறுவனமான 'ஃபேஸ் புக்'கின் தலைமை செயல் அதிகாரி ஷெரில் சாண்ட்பர்க்கை நேற்று முன் தினம் சந்தித்த பின் பிரதமர் லீ அவ்வாறு கூறினார். "ஃபேஸ்புக்கின் நீண்ட நாள் பயனீட்டாளரான நான், ஃபேஸ்புக் கின் தலைமை செயல் அதிகாரியை நேற்று சந்தித்ததில் மகிழ்ச்சிய டைகிறேன்," என்று கூறிய திரு லீ, சமூகத் தளங்களில் பொய் செய்திகள் பரவி வருவது பற்றி இருவரும் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார். தவறான தகவல்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கு புதிய 'பொத்தான்' ஒன்றை சென்ற மாதம் ஃபேஸ்புக் அறிமுகப்படுத் தியது. வியட்னாமில் நடைபெறும் ஏபெக் கூட்டத்தில் திருவாட்டி ஷெரில் கலந்துகொள்கிறார். அதற்கு முன்பாக, அவர் சிங்கப் பூருக்கு வருகையளித்தார். படம்: பிரதமர் லீ ஃபேஸ்புக்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!