உறுதியாக நின்ற நயன்: நெகிழும் இயக்குநர்

'அறம்' படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏகத்துக்கும் எகிறிக் கிடக்கிறது. கோபி நயினார் இயக்கியுள்ள படம் இது.இவர் வேறு யாருமல்ல, 'கத்தி' கதை யார் என்பது தொடர்பில் எழுந்த சர்ச்சைக்கு வித்திட்டவர். அதன் பிறகு இவர் கூறிய மற்றொரு கதையைக் கேட்ட நயன்தாராவுக்கு அது பிடித்துப் போகவே 'அறம்' வளர்ந்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தை உருவாக்கிய விதம் தம்மை வெகுவாகக் கவர்ந்திருப்பதாகச் சொல்லியுள்ளார் நயன். இதைச் செய்தியாளர்கள் சந்திப்பின்போது நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் கோபி நயினார். கடந்த காலத்தில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்க ளையும் அவர் சுட்டிக்காட்டினார். "இந்தப் படத்துக்கு முன்பு, எனக்கு நிகழ்ந்த துயரத்தின் போது எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தது சினிமா செய்தியாளர்கள்தான். அதன் மூலம்தான் இந்த மிகப்பெரிய வாய்ப்பே எனக்கு கிடைத்தது. அதுதான் உண்மை.

'அறம்' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் நயன்தாரா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!