கைது செய்யப்பட்ட சவூதி இளவரசர்கள் 11 பேரும் சொகுசு ஹோட்டலில் சிறை

ரியாத்: சவூதி அரேபியாவில் உலக கோடீஸ்வரர் அல்வாலித் பின் தலால் உள்பட அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 இளவரசர்கள் ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கள் வெளியாகியுள்ளன. மன்னராட்சி நடைபெற்று வரும் சவூதி அரேபியாவில் பல முக்கிய பொறுப்புகளை அரச குடும்பத்தினரே வகித்து வரு கின்றனர். மன்னர் சல்மானின் மகனான முகம்மது பின் சல்மான் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்றதும் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உலக அரங்கில் சவூதி அரேபியாவின் மீது உள்ள பழமைவாத கருத்துகளை மாற்றும் வகையில் சில முக்கிய நடவடிக்கைகளைப் பட்டத்து இளவரசர் எடுத்து வருகிறார். அரச குடும்பத்தினரே ஊழலில் ஈடுபட்டாலும் கடும் தண்டனை விதிக்கப்படும் என அவர் அறிவித்தார். இந்நிலையில் இளவரசர்கள் 11 பேர், அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஊழல் புகாரில் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!