புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ஆலோசனை நடத்தினார். நேற்று டெல்லியில் நடைபெற்ற சந்திப்பின்போது, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கேட்டுப்பெற வேண்டிய தொகுதிகள் குறித்து இருவரிடமும் இளங்கோவன் விவரித்ததாகத் தெரிகிறது. மேலும் வேட்பாளர் தேர்வு தொடர்பில் தமது கருத்துகளை அவர் முன்வைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறாததால், தங்களுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்குமாறு காங்கிரஸ் கோர இருப்பதாகத் தெரிகிறது.
தொகுதிப் பங்கீடு: சோனியாவுடன் இளங்கோவன் ஆலோசனை
13 Mar 2016 10:51 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Mar 2016 06:35
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!