கம்பஸ்வேலுள்ள தமது வீட்டில் நேற்று பிற்பகலில் மாது ஒருவர் இறந்துள்ளார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. நேற்றிரவு ஆடவர் ஒருவரை போலிசார் சந்தேகத்தின்பேரில் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர். அவர் இறந்தவரின் கணவர் என நம்பப்படுகிறது. இச்சம்பவம் குறித்த விவரங்கள் தெரியவில்லை. அவ்வீட்டில் 60 வயதுகளிலுள்ள தம்பதியும் அவர்களது இரு மகள்களும் வசிப்பதாக அண்டை வீட்டார் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினர். இந்தச் சம்பவத்தை கொலை என்று போலிசார் வகைப்படுத்தியுள்ளனர். படம்: சாவ் பாவ்
கம்பஸ்வேலில் மாது கொலை
14 Mar 2016 08:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Mar 2016 07:56
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!