கம்பஸ்­வே­லில் மாது கொலை

கம்பஸ்­வே­லுள்ள தமது வீட்டில் நேற்று பிற்­ப­க­லில் மாது ஒருவர் இறந்­துள்ளார். அவர் கொலை செய்­யப்­பட்டிருக்­க­லாம் என நம்பப்­படுகிறது. நேற்­றி­ரவு ஆடவர் ஒருவரை போலிசார் சந்தேகத்தின்பேரில் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்ற­னர். அவர் இறந்தவரின் கணவர் என நம்பப்­படு­கிறது. இச்­சம்ப­வம் குறித்த விவ­ரங்கள் தெரியவில்லை. அவ்வீட்டில் 60 வய­துகளிலுள்ள தம்ப­தி­யும் அவர்­க­ளது இரு மகள்­களும் வசிப்­ப­தாக அண்டை வீட்டார் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினர். இந்தச் சம்பவத்தை கொலை என்று போலிசார் வகைப்படுத்தியுள்ளனர். படம்: சாவ் பாவ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!