மலேசிய ஏர்லைன்ஸ் மீது ஆஸ்திரேலியாவில் வழக்கு

சிட்னி: MH370 விமானத்தில் பயணம் செய்த நியூ சிலாண்டர் பால் வீக்சின் குடும்பத்தினர், ஆஸ்திரேலியாவில் மலேசிய ஏர்லைன்ஸ் மீது வழக்குத் தொடுக்க முடிவு செய்துள்ளனர். விமானம் காணாமல்போன பிறகு மனஉளைச்சலும் திடீர் அதிர்ச்சியும் ஏற்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். பெர்த் நகரில் வசித்த வீக்ஸ், காணாமல் போன MH370 விமானத்தில் பயணம் செய்த 239 பயணிகளில் ஒருவர். 2014 மார்ச் 8ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் நோக்கிப் புறப்பட்ட அந்த விமானம் காணாமல் போனது.

ஆஸ்திரேலிய பயணியின் குடும்பத்தினர் வழக்குத் தொடுக்க முடிவு செய்து உள்ளனர். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!