அன்புமணி: சாதகமான சூழ்நிலை

கோவை: பாமக முதல்வர் வேட்பாளரான அன்புமணி ராமதாசுக்கு தமிழத்தின் தற்போதைய அரசியல் சூழல் மனநிறைவைத் தந்திருப்பதாகத் தெரிகிறது. பாமகவுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக அவர் கூறியுள்ளார். "தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தபின், தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை பாமகவுக்குச் சாதகமாக மாறியுள்ளது. தேமுதிகவின் தனித்துப் போட்டி முடிவால் திமுகவினர் அதிர்ச்சியில் உள்ளனர். திமுகவின் சகாப்தம் முடிந்து அது மூழ்கும் கப்பலாகக் காணப்படுகிறது," என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!