சென்னை: கடந்த ஐந்து வருடத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண அதிமுக அரசு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். இதிலிருந்து அதிமுக எந்த அளவிற்கு விவசாயிகளுக்கு விரோதமான அரசாகத் திகழ்கிறது என்பது தெரிய வருவதாக அவர் சமூக வலைதளப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். "விவசாயிகளுக்கு நேரும் அவமானங்களையும் அடக்குமுறைகளையும் தமிழக அரசு உடனடியாக தடுக்க வேண்டும். தமிழகத்தில் 2014ஆம் ஆண்டில் மட்டும் 895 விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். விவசாயிகளை வறுமையின் விளிம்பிற்கே கொண்டு போய் நிறுத்திவிட்டது அதிமுக அரசு," என்று ஸ்டாலின் மேலும் குற்றம்சாட்டி உள்ளார்.
விவசாயிகளுக்கு விரோதமான அரசு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
14 Mar 2016 08:50 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Mar 2016 07:56
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!