கௌஹாத்தி: கஹைலிபாரா பகுதிக்கு அருகில் உள்ள கமால் நகரில் சிறுத்தை ஒன்று கிணற்றுக்குள் விழுந்தது. வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று மயக்க மருந்து கொடுத்து சிறுத்தையைக் கிணற்றுக்குள் இருந்து மீட்டனர். இரவு நேரத்தில் கிணற்றுக்குள் விழுந்து, வெளியேற வழிதெரியாமல் மாட்டிக்கொண்ட புலியை அதிகாலை வேளையில் தண்ணீர் எடுக்க வந்த பெண்கள் கண்டனர். அவர்களது தகவலின் பேரில் போலிசாரும் வனத்துறை அதிகாரிகளும் சிறுத்தையைக் காப்பாற்றி கௌஹாத்தி விலங் கியல் தோட்டத்துக்குக் கொண்டு சென்றனர். சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து பலரைக் கொன்ற சம்பவங்களும் இப்பகுதியில் நிகழ்ந்துள்ளன. படம்: ஏஎஃப்பி
வீட்டுக் கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தையை மீட்ட அதிகாரிகள்
14 Mar 2016 08:58 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Mar 2016 07:56
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!