வீட்டுக் கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தையை மீட்ட அதிகாரிகள்

கௌஹாத்தி: கஹை­லி­பாரா பகு­திக்கு அருகில் உள்ள கமால் நகரில் சிறுத்தை ஒன்று கிணற்­றுக்­குள் விழுந்தது. வனத்­துறை அதி­கா­ரி­கள் சம்பவ இடத்­துக்கு விரைந்­து­சென்று மயக்க மருந்து கொடுத்து சிறுத்தையைக் கிணற்­றுக்­குள் இருந்து மீட்­ட­னர். இரவு நேரத்­தில் கிணற்­றுக்­குள் விழுந்து, வெளியேற வழி­தெ­ரி­யா­மல் மாட்­டிக்­கொண்ட புலியை அதிகாலை வேளையில் தண்ணீர் எடுக்க வந்த பெண்கள் கண்டனர். அவர்­க­ளது தக­வ­லின் பேரில் போலி­சா­ரும் வனத்­துறை அதி­கா­ரி­களும் சிறுத்தையைக் காப்பாற்றி கௌஹாத்தி விலங் கியல் தோட்டத்துக்குக் கொண்டு சென்றனர். சிறுத்தை­கள் ஊருக்­குள் புகுந்து பலரைக் கொன்ற சம்ப­வங்களும் இப்­ப­கு­தி­யில் நிகழ்ந்துள்ளன. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!